படங்கள் சொல்லும் கதைகள்..1

ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமும் நட்பு என்ற உறவும் நன்றி,பாசம்,அன்பு என்ற உணர்வுகளும் இருக்கவே செய்கிறது!

இன்றைய கனனியுகத்தில் சிறுவர்களின் விளையாட்டென்பது வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டது! இந்தப்படத்த பாருங்க “வெளியில போய் விளையாடு” என்று சொல்லப்பட்டதும் இவன் வெளியிலபோய் எப்பிடி விளையாட்றான் பாருங்க..!

வெளியில் ஆணாதிக்கவாதி என குற்றஞ்சாட்டப்படும் பல ஆண்களின் மறைக்கப்படும் மறுபக்கம்!
பயபுள்ளங்க குளிச்சி நாளாகுது அதுதான் குளிக்கவெச்சு காயப்போட்டாச்சு!

காய்கறி கடை எப்பூடி!!

உலகையே தன்னிடத்திற்க்கு இழுத்துச்செல்லும் ஆற்றலுண்டு எறும்புக்கு!

படிக்கிறதுக்கு இதுதான் சரியான இடம்!

காதல் புறாக்கள்!!
இந்த புகைப்படத்தை தயார் செய்தவருக்கு முதலில் எனது சல்யூட்.. எவ்வளவு அழகான உண்மை இது.. வீட்டில் குழந்தைகளுக்கு எவ்வளவுதான் விளையாடுவதற்கு பொருட்கள் இருந்தாலும்! படிக்கும் குழந்தைகளின் புத்தகங்களும் பேனாக்களும்தான் அவர்களுக்கு விளையாட தேவைப்படும்.. அதேபோன்றதொரு நிலைமைதான் இந்த அக்காவுக்கும் தம்பி மூலம் ஏற்பட்டிருக்கு..! நம்மில் பலரும் இது போன்ற அழகான அவஸ்தைகளை கடந்து வந்திருப்போம்!!
ஓய்வெடுக்கும் குதிரை!

பகல் சாப்பாடு கிடைச்சிருச்சி..

இந்த பயபுள்ளங்களை கட்டி மேய்க்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து போயிடுதே!

பாட்டி வடை சுட்ட கதையின் நாயகி இந்தப்பாட்டியாத்தான் இருக்குமோ!

ஆப்ரிக்கன பிரேட்!!

பதிவை பார்த்து முடிச்சிட்டிங்களா இதுல கொஞ்சம் ஓய்வெடுத்திட்டு போங்க!

Scroll to Top