Adi Penney Song Lyrics in Mullum Malarum
![]() |
image source https://www.youtube.com/watch?v=Uje_MqHKYEE |
அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே
அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன
பூங்காற்றில் ஒரு ராகம்
பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன
சித்தாடை கட்டாத
செவ்வந்தியே
சிங்காரம் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடி பெண்ணே
அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே
நீரோடும் ஒரு ஓடை
மேலாடும் திருமேடை
தேடும் தேவையென்ன
பார்த்தாலோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான
எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு
ஆடுகின்றதோ
அடி பெண்ணே
அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே
Song credits
Song title -Adi Penney
Movie – Mullum Malarum
Music: Ilaiyaraaja
Singers :Jency
Lyrics : Panchu Arunachalam
Starring:Shobana
Director:Mahendran