நெஜமா நா செஞ்ச பாவம் பாடல் வரிகள்
படம் : திருச்சிற்றம்பழம்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : பாரதிராஜா
![]() |
image source youtube.com |
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ
நெஜமா நா செஞ்ச பாவம்
முழுசா உன் மேல வெதச்ச பாசம்
நெழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
பாலே இங்க தேறல
பாயாசம் கேக்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேக்குதா
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒண்ணும் நானும் இல்ல
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ
உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ
Nejama naan senja paavam lyrics in Thiruchitrambalam