Azhagiya Kalyana Poomalaithan Song Lyrics in Chinna Manikuyile
Lyrics: Vaali
Music: V.S.Narasimman
Singers: SPB,Chitra
Azhagiya Kalyana Poomalaithan Song Lyrics in Tamil
பெண்:அழகிய கல்யாண பூமாலைதான்…
விழுந்தது உன் தோளில் தான்…
ஆண்:அதிசய சந்தோஷ சங்கீதம் தான்…
எழுந்தது இந்நாளில் தான்…
பெண்:இணையட்டும்…
ஆண்:இரண்டு இளமனம்…
பெண்:எழுதட்டும்…
ஆண்:புதிய இலக்கியம்…
பெண்:காலை மாலை தான்…
ஆண்:காமன் லீலை தான்…
பெண்:பூவை என்னும் பூவைச் சூட வா..வா…
ஆண்:அழகிய கல்யாண பூமாலைதான்…
பெண்:விழுந்தது உன் தோளில் தான்…
பெண்/குழு:ஏ..தந்தான தந்தானத்தானா…
தானானனனனனானா…
தந்தான தந்தானத்தானா…
தந்தான தந்தானத்தானா…
தானானனனனனானா…
தந்தான தந்தானத்தானா…
ஆண்:காளிதாசன் உன்னை பார்த்தால்…
காதல் கீதம் பொழிவான்…
பெண்:தனனன…
தானானதனனனா…
தனனன…
தானானதனனனா..ஆ…
ஆண்:தூறல் போடும் மழை மேகம்…
தூது போக விடுவான்…
பெண்:நீ..கூட கவிஞன் இனம்…
நீ..பாட மயங்கும் மனம்…
ஆண்:எண்ணம் சொல்லும் வண்ணச்சிந்து…
நீ..தானே…
பெண்:கண்ணன் கைகள் கிள்ளக்கிள்ள…
ஆளா..கினேன்…
ஆண்:பக்கம் வந்து மீட்டச்சொல்லும்…
பொன் வீ..ணை…
பெண்:வெட்கம் வந்து அச்சம் வந்து…
போரா..டினேன்…
ஆண்:தொடுவேன் மெதுவாகத்தா..ன்…
பெண்:அழகிய கல்யாண பூமாலைதான்…
விழுந்தது உன் தோளில் தான்…
பெண்:ஆடை கொண்டு ஒரு நாணல்…
ஆடி ஆடி நடக்க…
ஆண்:தன்னன்னான…
தனனனதனனன…
தன்னன்னான…
தனனனதனனன…
பெண்:வாடை காற்று அதன் மேலே…
மோதி மோதி மயக்க…
ஆண்:வாராதோ புதுமை சுகம்…
கூறாதோ இனிமை ரசம்…
பெண்:உள்ளம் பொங்கும் வெள்ளந்தன்னில்…
நீரா..ட…
ஆண்:தென்றல் வந்து என்றும் என்னை…
தாலா..ட்டிட…
பெண்:கூந்தல் தொட்டு பாதம் மட்டும்…
கூத்தா..ட…
ஆண்:எண்ணம் போலே கன்னம் ரெண்டும்…
தேன் வா..ட்டிட…
பெண்:கனிந்தேன் கனியாக நான்…
பெண்:அழகிய கல்யாண பூமாலைதான்…
விழுந்தது உன் தோளில் தான்…
ஆண்:அதிசய சந்தோஷ சங்கீதம் தான்…
எழுந்தது இந்நாளில் தான்…
பெண்:இணையட்டும்…
ஆண்:இரண்டு இளமனம்…
பெண்:எழுதட்டும்…
ஆண்:புதிய இலக்கியம்…
பெண்:காலை மாலை தான்…
ஆண்:காமன் லீலை தான்…
பெண்:பூவை என்னும் பூவைச் சூட வா..வா…
ஆண்:அழகிய கல்யாண பூமாலைதான்…
பெண்:விழுந்தது உன் தோளில் தா..ன்…
படம்:சின்ன மணிக்குயிலே
பாடல்:அழகிய கல்யாண பூமாலைதான்
இசை:வி.எஸ்.நரசிம்மன்
பாடலாசிரியர்:கவிஞர் வாலி
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பெண்குரல்:கே.எஸ்.சித்ரா