Nejama naan senja paavam lyrics in Tamil

 நெஜமா நா செஞ்ச பாவம் பாடல் வரிகள் 

படம் : திருச்சிற்றம்பழம்

பாடகர்  : சந்தோஷ் நாராயணன்
இசை  : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : பாரதிராஜா
Nejama naan senja paavam lyrics
image source youtube.com


தேன்மொழி பூங்கொடி

வாடி போச்சே என் செடி

வான்மதி பைங்கிளி

ஆசை தீர வாட்டு நீ


உன்ன நெனச்சொன்னும் உருகல போடி

சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி

கெத்து காட்டிட்டு அழுவுரனே

அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே


தேன்மொழி பூங்கொடி

வாடி போச்சே என் செடி

வான்மதி பைங்கிளி

ஆசை தீர வாட்டு நீ


நெஜமா நா செஞ்ச பாவம்

முழுசா உன் மேல வெதச்ச பாசம்

நெழலும் பின்னால காணோம்

அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்


பாலே இங்க தேறல

பாயாசம் கேக்குதா

காத்தே இங்க வீசல

காத்தாடி கேக்குதா

உன் மேல குத்தம் இல்ல

நீ ஒண்ணும் நானும் இல்ல


தேன்மொழி பூங்கொடி

வாடி போச்சே என் செடி

வான்மதி பைங்கிளி

ஆசை தீர வாட்டு நீ


உன்ன நெனச்சொன்னும் உருகல போடி

சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி

கெத்து காட்டிட்டு அழுவுரனே

அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே


தேன்மொழி பூங்கொடி

வாடி போச்சே என் செடி

வான்மதி பைங்கிளி

ஆசை தீர வாட்டு நீ

Nejama naan senja paavam lyrics in Thiruchitrambalam

Scroll to Top