ஈச்சி எலுமிச்சி பாடல் வரிகள்
படம் -தாஜமஹால்
பாடியவர்கள் -மனோஜ்,அருந்ததி
மனோஜ் : மாயே மாயே யோ
மாயே மாயே யோ… (3)
அருந்ததி : மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோயோ யோ
மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி
மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி
மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஏடி கருவாச்சி
அருந்ததி : மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
அருந்ததி : ஆகாயம் பூவாளி
அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
மனோஜ் : சிறுதண்ணி தோளோடும்
மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே
மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே
மனோஜ் : ஒத்த மழத்துளி
பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
அருந்ததி : பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மனோஜ் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மனோஜ் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
அருந்ததி : பாட்டு சத்தம் கேக்கலையே
அந்தி பகல் ஏதும் பாக்கலையே
மனோஜ் : மஞ்ச கிழங்கே
ஒன்ன பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
அந்தி பகல் ஏதும் பாக்கலையே
மனோஜ் : மஞ்ச கிழங்கே
ஒன்ன பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
அருந்ததி : நெஞ்சு குழிகுள்ள
வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஏடி கருவாச்சி
அருந்ததி: தொழுவோடு சேராத
பொலிகாள கூட
கொடைய பாத்து மெரளும்
பொலிகாள கூட
கொடைய பாத்து மெரளும்
மனோஜ் : கொடகண்டு மெரளாத
கோடாளி காள
தாவணி பாத்து மெரளும்
கோடாளி காள
தாவணி பாத்து மெரளும்
மனோஜ் : பாசி மணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சு போனவளே
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சு போனவளே
அருந்ததி : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….
ஆஆ….ஆஆ…ஆஅ….
மனோஜ் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டைய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டைய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
அருந்ததி : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….
ஆஆ….ஆஆ…ஆஅ….
மனோஜ் : கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி
மனோஜ் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
மனோஜ் : மாயே…மாயே யோ…(4)
Eachi elumichi song lyrics in English
Song credits:
Song title -Eechi Elumichi
Movie – Taj Mahal
Music – A. R. Rahman
Singers:Manoj, Arundhathi and Raqeeb Alam
Lyrics: Vairamuthu
Starring :Manoj,Riya sen
Director :Baradhiraja